இத் தளம் ஜோதிடம் பயில விரும்புவோர்; ஜாதக பலன் தெரிந்து கொள்ள விரும்புவோர் மற்றும் ஜோதிட சிந்தனையாளருக்கு பயன் தரும்.சிறந்த படைப்புகளுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
S.R.அருள்வேல்; srarulvelu@yahoo.com; srarulvel@gmail.com; +91(0) 98428 41497

ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறந்த இரு குழந்தைகளின் 

ஜாதகங்கள். மணி 1.15க்கு பிறந்தவர் ஆரோக்யமாக உள்ளார். நன்கு 

படித்து வேளையில் உள்ளார். மணி 1.16க்கு பிறந்தவர் ஆரோக்யம் 

மற்றும் படிப்பு குறைந்தவராக உள்ளார்.இதற்கான காரணகாரியத்தை

அறிய, இருவர் ஜாதகங்களிலும் ஒவ்வொரு வீடும் தொடர்பு பெறும் வீடு 

மற்றும் தசை பலன் பகுதியை பார்த்தாலே புரிந்து விடும்.




ஜாதகத்தில் திருமணத்திற்கு முக்கிய வீடுகளான2,7,12ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு.இதுவரை திருமணம் இல்லை.

இராசிகளின் குணம்

மேஷம்.......துணிவே துணை

ரிஷ்பம்........நிதானம் பிரதானம்

மிதுனம்......அறிவே ஆற்றல்

கடகம்..........அன்பே தெய்வம்


சிம்மம்.........நானே ராஜா,நானே மந்திரி


கன்னி...........கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு

துலாம்...........கூட்டுறவே நாட்டுயர்வு

விருச்சிகம்...புதிரா! புனிதமா!!

தனுசு.............வாய்மையே வெல்லும்

மகரம்...........முயற்சி திருவினையாக்கும்.

கும்பம்..........வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்

மீனம்............தனிமையே இன்பம்.